ஜாதி மோதலை தூண்டும் விதமாக பேசிய வன்னியரசு பின்னணியில் தி.மு.க..?

ஜாதி மோதலை தூண்டும் விதமாக பேசிய வன்னியரசு பின்னணியில் தி.மு.க..?

Share it if you like it

தமிழக பெண்களையும், ஹிந்து மதத்தையும் அண்மையில் இழிவுபடுத்தி பேசியிருந்தார் பிரபல ஆபாச பேச்சாளர் திருமாவளன் அவர் மீது தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்பது நிதர்சனம்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் இரு சமூகங்களிடையே பிரிவினையை தூண்டி., அதன் மூலம் தமிழகத்தில் வன்முறை ஏற்பட வேண்டும் என்று.,  வி.சி.க கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வன்னியரசை தி.மு.க தூண்டி விடுகிறதோ என்று மக்கள் உட்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it