தி.மு.க தலைவருக்கு ”Tough” கொடுத்த ராகுல் காந்தியின் உளறல் பேச்சு..!

தி.மு.க தலைவருக்கு ”Tough” கொடுத்த ராகுல் காந்தியின் உளறல் பேச்சு..!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தான் உளறி வருகிறார் என்றால் அவருக்கு போட்டியாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் சமீப காலமாக உளறி வருவது தமிழக மக்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடும் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே..

நேற்றைய தினம் புதுவையில் சுற்றுபயணம் மேற்கொண்டார் ராகுல் காந்தி அப்பொழுது பொதுமக்களை சந்தித்து பேசினார்… கூட்டத்தில் இருந்த பாட்டி ஒருவர் புதுவை முதல்வர் மீது பகீர் புகார் தெரிவித்தார்.. கடும் அதிர்ச்சியடைந்த நாராயணசாமி ராகுல் காந்தியிடம் பொய்யான தகவலை கூறி மழுப்பிய சம்பவம் இந்தியா முழுவதும் கடும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது..

அதன் தொடர்ச்சியாக கல்லூரி மாணவிகளை சந்தித்து உரையாற்றினார் ராகுல் காந்தி..

மாணவி ; ராஜீவ் காந்தி குறித்து கேள்வி?

ராகுல் காந்தி ; நிச்சயமாக, என் தந்தையை இழந்துவிட்டேன் அது எனக்கு ஒரு கடினமான நேரம்..

ராகுல் காந்தி ; உங்களுக்கு தந்தை இருக்கிறாரா?

மாணவி ; இருக்கிறார்…

ராகுல் காந்தி ; அவர்  உயிருடன் இருக்கிறார்..

“இங்குள்ள பல பெண்கள் தங்கள் தந்தையை இழந்து இருப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார் இது குறித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்கிளல் வைரலாகி வருகிறது.

https://twitter.com/ThaNa2021/status/1362074011073540097


Share it if you like it