பொங்கல் பண்டிகையை அவமதித்த தி.மு.க தலைவர்..!

பொங்கல் பண்டிகையை அவமதித்த தி.மு.க தலைவர்..!

Share it if you like it

ஹிந்து பண்டிகையான பொங்கல் விழாவை இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷனரிகள் பிரிவினைவாதிகள், சில்லறை போராளிகள் தங்களுக்கு என்று ஒரு பெயர் வைத்து பொங்கல் விழாவின் அடையாளத்தை அழிக்க முயன்று வருகின்றனர் என்பது கசப்பான உண்மை…

இது போதாது என்று தி.மு.க தலைவர் ஹிந்து பண்டிகையான பொங்கல் விழாவிற்கு உரிய மரியாதை வழங்காமல்.. காலணியுடன் விழாவில் கலந்து கொண்ட சம்பவம் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயல் என்று நெட்டிசன்கள் கருத்து கூறிவருகின்றனர்….

https://twitter.com/itisatp/status/1349675565108744193


Share it if you like it

8 thoughts on “பொங்கல் பண்டிகையை அவமதித்த தி.மு.க தலைவர்..!

  1. கட்சியின் அழிவுக்கு பிள்ளையார் சுழி போடும் முட்டாள் .

      1. இவர்கள் இந்து மத விரோதிகளே. இஸ்லாமியர் விழாவில் இந்து மதத்தை இழிவு படுத்தி பேசுகின்றனர். இதை இஸ்லாமியர்கள் ரசித்தால் தவறு.
        மத நம்பிக்கையாளர்கள் ஒன்று படுவது மத நம்பிக்கை பாதுகாப்பிற்கு அவசியம்.

  2. தமிழ் தமிழ் என்று பேசியே நம் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கின்றனர். நம் மக்கள் எப்போது விழித்துக் கொள்வார்களோ அன்று தான் அவர்களுக்கு விடிவு.

  3. நம்ம மக்கள் எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிற வகையறா….ஓட்டிற்கு மக்கள் பணம் வாங்குவதை ஒரு சம்பிரதாயமாக ஆக்கியது திருட்டு கழக திராவிடம்…. தமிழகத்தின் அனைத்து சீரழிவிற்கும் முன்னோடி

  4. இவர்களால் தமிழகத்திற்கு எந்த பயனும் இருக்காது பதவியை அடைவதற்கு போடும் வேடம் குடும்ப சொத்து பத்து தலைமுறைக்கு வரும் ஆட்சியில் இல்லாத போதே இவ்வளவு அராஜகம்

Comments are closed.