எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மீண்டும் ஒரு மர்ம மரணம்…!

எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மீண்டும் ஒரு மர்ம மரணம்…!

Share it if you like it

கடந்த ஓர் ஆண்டாக, காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மாணவ, மாணவிகள் 7 பேர் மர்மமான முறையில்,  மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில்.. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இந்து என்னும் மாணவி அண்மையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

மாணவர்களின் மர்ம மரணம் குறித்து இன்று வரை தி.மு.க கூட்டணியில் உள்ள தலைவர்கள் வாய் திறக்காமல் கள்ள மௌனம் காப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது..


Share it if you like it