பொய்யான வாக்குறுதி அளித்த தி.மு.க தலைவர்…!

பொய்யான வாக்குறுதி அளித்த தி.மு.க தலைவர்…!

Share it if you like it

ஆட்சிக்கு வந்த உடன் நகைகடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க ஏழை மக்களை தூண்டி விட்டது.. அக்கட்சியின் வாக்குறுதியை நம்பி இன்று வரை பலர் அடகு வைத்த நகையை திருப்ப முடியாமல் திணறி வருகிறனர்.. இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஸ்டாலின் கூறியிருப்பது.. மீண்டும் பொய்யான வாக்குறுதியை தி.மு.க தலைவர் வழங்கி இருப்பதாக பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறனர்..

https://twitter.com/Writer_Naina/status/1315654683520724993?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1315682183990837249%7Ctwgr%5E%7Ctwcon%5Es3_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AEA8E0AE95E0AF88E0AEAFE0AF88-E0AE8EE0AEB2E0AF8DE0AEB2E0AEBEE0AEAEE0AF8D-E0AE85E0AE9FE0AE95E0AF81-E0AEB5E0AF88E0AEA4E0AF8DE0AEA4%2F


Share it if you like it