பணம் பட்டுவாடா செய்து மாட்டி கொண்ட தி.மு.க எம்.பி..!

பணம் பட்டுவாடா செய்து மாட்டி கொண்ட தி.மு.க எம்.பி..!

Share it if you like it

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களின் சேட்டை நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது.. அண்மையில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபல பத்திரிக்கை மற்றும் மூத்த பத்திரிக்கையாளரை மிரட்டிய சம்பவம் அடங்குவதற்குள்.. சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் photo shoot  நடத்தி மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்று தினமலர் பத்திரிக்கை மிரட்டல்..! இன்று மூத்த பத்திரிக்கையாளருக்கு பகீரங்க மிரட்டல் தி.மு.க எம்.பி-யின் அட்டூழியம்..!

Share it if you like it