அன்று தினமலர் பத்திரிக்கை மிரட்டல்..! இன்று மூத்த பத்திரிக்கையாளருக்கு பகீரங்க மிரட்டல் தி.மு.க எம்.பி-யின் அட்டூழியம்..!

அன்று தினமலர் பத்திரிக்கை மிரட்டல்..! இன்று மூத்த பத்திரிக்கையாளருக்கு பகீரங்க மிரட்டல் தி.மு.க எம்.பி-யின் அட்டூழியம்..!

Share it if you like it

  • காவல்துறை உயர் அதிகாரிக்கு காமெடி நடிகர் உதயநிதி ஸ்டாலின் மிரட்டல் விடுத்தது..
  • ஊடகத்துறையை மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்த ஆர். எஸ். பாரதி..
  • தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று பொருள்படும் படி பேசிய தயாநிதி மாறன்..

ஆட்சிக்கு வரும் முன்பே தி.மு.க நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மிகவும் கீழ்த்தராமக விமர்சனம் செய்து வரும் நிலையில்.. தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் மூத்த பத்திரிக்கையாளர் மருது அழகுராஜ் அவர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

 


Share it if you like it

2 thoughts on “அன்று தினமலர் பத்திரிக்கை மிரட்டல்..! இன்று மூத்த பத்திரிக்கையாளருக்கு பகீரங்க மிரட்டல் தி.மு.க எம்.பி-யின் அட்டூழியம்..!

  1. பாவம் மருது அழகுராஜ். அச்சம் என்பதை அறியாதவர்களாம். உங்களிடம் துணிவு என்றாவது இருந்ததா. அந்த அம்மையாரின் பாதம் தொழுது அல்லவா கிடந்தீர்கள். அந்த அம்மா பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றபோது அதிமுக அமைச்சர்கள் அழுதனர் . ஆம் OPS முதல்வர் ஆக பதவி ஏற்றபோது. ஆனால் அதே OPS , அந்த அம்மா இறந்த பின் பதவி ஏற்றபோது எந்தவித சலனமும் இன்றி , ஆம் அந்த அம்மா இனி வரமாட்டார்கள் என்ற அடிப்படையில் பதவி ஏற்றீர்கள். அந்த அம்மா இருந்ததால் தான் உங்களுக்கு மதிப்பு. அந்தம்மா இல்லாமல் உங்களது மதிப்பு வெறும் பூஜ்யம். அதுமட்டுமின்றி நீங்கள் எல்லாம் பாஜகவின் அடிமைகள். உங்களுக்கு அச்சம் என்பது பிறப்பிலே குடி கொண்டு இருந்தது. தற்போது அதிமுக அமைச்சர்கள் மட்டும் அல்ல ஒவ்வொரு இரண்டாம் கட்ட தலைவர்களும் அரண்டு போய் உள்ளீர்கள். அந்த அம்மா எதிர்த்த மத்திய அரசின் ஒவ்வொரு திட்டத்தையும் நீங்கள் இப்போது ஏற்றுக்கொண்டு உள்ளீர்கள். இந்த நிகழ்வுகளே நீங்கள் பாஜகவின் அடிமையாக ஆகி விட்டதை உணர்த்துகிறது. அடிமைகளுக்கு உரிமை எதுவும் கிடையாது என்பதை வரலாறு முழுவதும் நிரூபிக்க பட்டுள்ளது.

  2. அதிமுகவினரை விட திமுகவினர் தான் அடிமைகள்

Comments are closed.