நாட்டு மக்களுக்கு 17 வருடம் கழித்து ரகசியம் ஒன்றை கூறிய – அஞ்சு பாபி ஜார்ஜ்…!

நாட்டு மக்களுக்கு 17 வருடம் கழித்து ரகசியம் ஒன்றை கூறிய – அஞ்சு பாபி ஜார்ஜ்…!

Share it if you like it

2001 – ல் எடுத்துக்கொண்ட பரிசோதனையில் தான் ஒற்றை கிட்னியுடன் பிறந்திருப்பது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார்.. மேலும் அவர் கூறியதாவது..

“நம்பினால் நம்புங்கள். நான் மிகவும் அதிர்ஷ்டம் படைத்தவள். ஒற்றை கிட்னியுடன் உலக அரங்கில் உச்சத்தை என்னால் தொட முடிந்தது. வலி நிவாரணிக்குக் கூட எனக்கு ஒவ்வாமை இருந்தது. வலியுடன் தான் போட்டியில் கலந்து கொண்டேன். இத்தனை இருந்தும் என்னால் சாதிக்க முடிந்தது.”

எதிர்காலத்தில் சாதிக்க போகும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அஞ்சு இக்கருத்தை தற்பொழுது வெளியிட்டுள்ளதாக பலரும் தங்கள் எண்ணத்தை வெளியிட்டு வருகன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 

 

 


Share it if you like it