வேளாண் மசோதாவில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறது விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் – எஸ்.ரங்கநாதன் அதிரடி கருத்து..!

வேளாண் மசோதாவில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறது விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் – எஸ்.ரங்கநாதன் அதிரடி கருத்து..!

Share it if you like it

புதிய வேளாண் திருத்த மசோதா குறித்து திமுக, காங், மற்றும் கைகூலி ஊடகங்கள் எதிர்க்கட்சிகள் என்று தொடர்ந்து மக்களிடம் தவறான கருத்தினை முன்வைத்து வருகன்றனர்.. இந்நிலையில்.. காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it