மீண்டும் ஒரு எழுத்தாளருக்கு மிரட்டல் விடுத்த தி.மு.க எம்.பி..!

மீண்டும் ஒரு எழுத்தாளருக்கு மிரட்டல் விடுத்த தி.மு.க எம்.பி..!

Share it if you like it

பஜ்ஜீ கடை, பிரியாணி கடை, சுண்டல் கடை, என்று தி.மு.க நிர்வாகிகள் செய்து வரும் சேட்டைகள் ஒருபுறம் என்றால். தி.மு.க-வின் தவறுகளை சுட்டிக்காட்டினால் உடனே தி.மு.க மூத்த தலைவர்கள் மிரட்டல் விடுக்கும் சம்பவம் இன்று வரை தொடர்கதையாக உள்ள நிலையில்.

  • தினமலர் பத்திரிக்கைக்கு மிரட்டல்.
  • மூத்த பத்திரிக்கையாளர், எழுத்தாளர், என்னும் பன்முகத்தன்மை கொண்ட மருது அழகு ராஜ் அவர்களுக்கு மிரட்டல்.
  • சில தினங்களுக்கு முன்பு பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் அவர்களுக்கு மிரட்டல்.

பத்திரிக்கையாளர்களுக்கும், பத்திரிக்கைதுறைக்கும், தொடர்ந்து மிரட்டல் விடுக்கும் வகையில். பேசி வரும் தர்மபுரி நாடாளுமன்ற, உறுப்பினர் செந்திலை. தி.மு.க தலைவர் ஸ்டாலினோ அல்லது மற்ற ஊடகங்களோ கண்டிக்காமல் மெளனம் காப்பது ஏன்? என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆட்சிக்கு வரும் முன்பே இவர்களின் மிரட்டல் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில்.  நாளை ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்கள் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை  அறிவார்ந்த தமிழ் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

 


Share it if you like it