வேட்பு மனுவில் தனது ஆண்டு வருமானத்தை தெரிவித்த – சீமான்..!

வேட்பு மனுவில் தனது ஆண்டு வருமானத்தை தெரிவித்த – சீமான்..!

Share it if you like it

சீமானின் ’ஸ்பெஷல்’ உருட்டு தொடரும் பொய்கள்..!

ஈழ மக்களின் துயரத்தை மையமாக வைத்து., நாம் தமிழர் என்னும் கட்சியை தொடங்கி இன்று வரை காசு பார்த்து வரும் அரசியல் தலைவர்களில் சீமானும் ஒருவர் என்பது அனைத்து தரப்பு மக்களின் எண்ணமாக இருந்து வருகிறது.

நாம் தமிழர் கட்சியில் இருந்து. வேறு கட்சிகளுக்கு தம்பி, தங்கைகள், ஓடி விட கூடாது என்பதற்காக., துப்பாக்கி கதை, ஆமையோடு கதை, தேக்கு மர கதை, என்று ஏதேனும் ஒரு கதையை கூறி இன்று வரை மக்களை சிரிக்க வைத்து வரும் நிலையில்.

வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது., தனது சொத்து விவரத்தையும், ஆண்டு வருமானத்தையும் சீமான் குறிப்பிட்டு இருப்பதற்கு முன்னாள் தம்பிகள் உட்பட பல நெட்டிசன் தம்பிகளும் வாழ்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

 

 

 


Share it if you like it