விபூதி பூசிய திருவள்ளுவரை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க எம்.பி.!!

விபூதி பூசிய திருவள்ளுவரை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க எம்.பி.!!

Share it if you like it

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முரளிதரராவ் அவர்கள்
தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறித்தும்… திருக்குறள் அனைவரும் படிக்க வேண்டும் என்று தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்..

ஆனால் விபூதி, ருத்ராட்சத்தில், இருந்த
திருவள்ளுவரின் புகைப்படத்தை பார்த்த தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் வழக்கம் போல தனது நாத்திக எண்ணத்தையும்.. ஹிந்து வெறுப்பையும் திமுக தலைவர் ஸ்டாலின் போல காட்டி யுள்ளதாக இணையதள வாசிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்….


Share it if you like it