தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்..!!!

தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்..!!!

Share it if you like it

வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழியையும்…

பாரதியார், அவ்வையார், திருவள்ளுவர், போன்ற தமிழ் மொழி வளர்த்த மேன்மக்களை குறித்தும்.. அவர்கள் சமூகத்திற்கு செய்த சேவை குறித்தும் இந்தியா மட்டும் இல்லாமல் நாடு கடந்தும் பாரதப் பிரதமர் மோடி புகழ்ந்து வருகிறார் என்பது நிதர்சனம்..

இந்நிலையில் பா.ஐ.க மூத்த தலைவர் திரு. நாராயணன் திருப்பதி பிரதமர் மோடி தமிழ் மொழி மீது மிகுந்த அன்பை வைத்துள்ளார் என்று தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it