என்ன திட்டம் என்றே கூறாமல் நிதி கேட்ட தி.மு.க எம்பி வில்சன்..!

என்ன திட்டம் என்றே கூறாமல் நிதி கேட்ட தி.மு.க எம்பி வில்சன்..!

Share it if you like it

வழக்கறிஞரும் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் அமைச்சரிடம் வைத்த கோரிக்கை.

தி.மு.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் தமிழகத்தில் உள்ள புனித தலங்கள், புனித யாத்திரை செல்லும் இடங்களில் பராமரிப்பு பணியினை மேற்கொள்வதற்கான 20-21 ஆம் ஆண்டிற்கான நிதியினை வழங்க உடனே வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

சென்னை, புதுச்சேரிக்கு, 800 கோடி ரூபாய் பணம் முன்பே வழங்கப்பட்டு உள்ளது. அதில் பாதி தொகை ஏற்கனவே செலவழிக்கப்பட்டு விட்டது. புதிய திட்டங்கள், புதிய வரைமுறைகள், ஏதேனும் இருந்தால் அது குறித்த விவரங்களை வழங்கினால் மத்திய அரசு உடனே பரிசீலனை செய்யும் என அமைச்சர் மீனாட்சி லேகி தி.மு.க எம்பிக்கு மாநிலங்களவையில் பதில் அளித்து உள்ளார். தமிழக அரசு முன்பே பணம் பெற்று உள்ளது என்பது கூட தெரியாமல் இவர் எப்படி? மாநிலங்களைவை உறுப்பினராக இருந்து வருகிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it