இந்திய ராணுவத்தை கொச்சைப்படுத்தி பேசிய சுந்தரவள்ளியை தமிழக அரசு கைது செய்யுமா?

இந்திய ராணுவத்தை கொச்சைப்படுத்தி பேசிய சுந்தரவள்ளியை தமிழக அரசு கைது செய்யுமா?

Share it if you like it

இந்திய ராணுவத்தை இழிவுப்படுத்திய பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளர் சுந்தரவள்ளி.

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தனது மனைவி உட்பட 11 இந்திய ராணுவ வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதி மிகப் பெரிய விபத்தினை சந்தித்து அதில் பயணம் செய்த 14 நபர்களில் 13 பேர் வீரமணம் அடைந்த சம்பவம் நாட்டு மக்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீரமரணம் அடைந்த 13 நபர்களின் உடல்கள் சென்ற சாலை நெடுகிலும், தமிழக மக்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி, தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். இன்னும் சிலர் அவர்களின் புகைப்படங்களை தங்கள் இல்லங்களிலும், சாலையோரங்களிலும் வைத்து இன்று வரை அஞ்சலி செலுத்தி வரும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிபின் ராவத் அவர்களின் கடின உழைப்பு, தியாகம், குறித்து அவர்களின் குடும்ப நண்பர்கள், மூத்த ராணுவ உயர் அதிகாரிகள், முக்கிய அரசியல்வாதிகள், என பலர் அவர் செய்த சேவைகள் குறித்து நினைவு கூர்ந்து வரும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளரும், பிரபல ஆபாச பேச்சாளருமான சுந்தரவள்ளி அவர்கள் இந்திய ராணுவத்தை கொச்சைப்படுத்தி பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.


Share it if you like it