ஆண்களை மயக்கி பணம் பறித்த தி.மு.க., பஞ்சாயத்து தலைவி..!

ஆண்களை மயக்கி பணம் பறித்த தி.மு.க., பஞ்சாயத்து தலைவி..!

Share it if you like it

கடப்பா கல், சுண்டல் கடை, தேங்காய் கடை, பிச்சைக்காரன், முதற்கொண்டு அனைவரிடமும் தி.மு.க கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இன்று வரை தங்கள் கை வரிசையை காட்டி வருவதாக,பலரும் கருத்து தெரிவித்து வரும் வேளையில்… ஆண்களை மயக்கி பணம் பறித்த தி.மு.க ‘மாஜி’ பஞ்சாயத்து தலைவி மீது பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

 


Share it if you like it