25 மாநிலங்களில் பெட்ரோல், டீசல், மீதான விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு இன்று வரை விலை குறைப்பை மேற்கொள்ளாமல் தொடர்ந்து கள்ள மெளனமாக இருந்து வருவது., மக்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மக்களிடம் மீடியான் கருத்து கணிப்பு ஒன்றினை நடத்தியது அதன் முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அக்கறையின்மை – 90.48 %
நிதிப்பற்றாக்குறை – 9.52 %
அக்கறையின்மை மற்றும் மக்களை அடிமைகளாக வைத்து இருப்பது