தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. விடியல் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர். இப்படிப்பட்ட சூழலில் தான், சென்னை மாநகரம் இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிவித்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பக அதிகாரிகள் தமிழகம் வந்து விடியல் ஆட்சியின் லட்சணத்தை ஆய்வு செய்து பார்க்க வேண்டும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.