தி.மு.க ஆட்சியில் அமர்வதற்கு முன்பு ஓசி தேங்காய், ஓசி பிரியாணி, கேட்டு அட்டூழியம், அடாவடி,. ஆட்சியில் அமர்ந்த பின்பு அம்மா உணவகம், அம்மா கிளீனிக், மீது தாக்குதல், என தி.மு.க நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் செய்து வரும் அழிசாட்டியங்களை கண்டு தமிழக மக்கள் கடும் கொதிப்பில் இருக்கும் நிலையில், சிவகாசி திருத்தங்கல் கண்ணகி காலனியை சேர்ந்த தி.மு.க நிர்வாகி கருப்பசாமி என்பவர் மட்டன் பிரியாணி சாப்பிட்டு விட்டு அதற்குறிய பில் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்ட சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.