திமுக அரசை கண்டித்து மாணவர்கள் போர் கொடி.
மக்களுக்கு கொடுத்த பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், திமுக அரசு திணறி வரும் நிலையில், மாணவர்கள் அனைவரும் நேரில் வந்து தான் தேர்வு எழுத வேண்டும்., ஆன்லைனில் தேர்வு எழுத அனுமதி கிடையாது என்று அரசு கூறி உள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த பொழுது மாணவர்களுக்கு ஆதரவாக இருந்த ஸ்டாலின். இப்பொழுது ஏன்? ஆன்லைன் தேர்விற்கு அனுமதி வழங்க மறுக்கிறார் என தங்கள் கடும் கோவத்தை ஆளும் கட்சிக்கு எதிராக, மாணவர்கள் காட்டியுள்ளனர்.