கொளத்தூர் தொகுதியை தொடர்ந்து தூத்துக்குடி மக்களும் குற்றச்சாட்டு..!

கொளத்தூர் தொகுதியை தொடர்ந்து தூத்துக்குடி மக்களும் குற்றச்சாட்டு..!

Share it if you like it

தி.மு.க தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தொகுதிகள் கடும் குற்றச்சாட்டு.

சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட எங்களுக்கு சோறு வேண்டாம், நிரந்தர தீர்வு தான் வேண்டும் என பெண் ஒருவர் முதல்வரிடம் தனது வேதனையை வெளிப்படுத்திய காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். முதல்வரின் தொகுதி மக்களே இன்று வரை கடும் இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில், தூத்துக்குடி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தொகுதி அதை விட மோசமாக உள்ளது என்பதை புதியதலைமுறை வெளியிட்ட செய்தியின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.


Share it if you like it