சாப்பிட்ட பிஸ்கெட்டுக்கு பணம் கேட்ட கடையின் ஊழியரை தாக்கிய திமுக பிரமுகரின் குடும்பம்..!

சாப்பிட்ட பிஸ்கெட்டுக்கு பணம் கேட்ட கடையின் ஊழியரை தாக்கிய திமுக பிரமுகரின் குடும்பம்..!

Share it if you like it

சாப்பிட்ட பிஸ்கெட்டுக்கு பணம் கேட்ட கடையின் பெண் ஊழியரை தாக்கிய தி.மு.க பிரமுகர் குடும்பம்.

விழுப்புரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் பெட்டி கடை நடத்தி வருபவர் தனசேகர். இவரின் கடைக்கு வந்த பெண்மணி ஒருவர் பிஸ்கெட் பாக்கெட் ஒன்று எடுத்து சாப்பிட்டு உள்ளார். கடையின் பெண் ஊழியர் சாப்பிட்ட பிஸ்கெட்டுக்கு பணம் கேட்ட பொழுது தர முடியாது என அப்பெண்மணி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இருவருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் விவரங்களுக்கு ஜெயா பிளஸ் லிங்க் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. விடியல் ஆட்சி அமைந்த நாளில் இருந்தே இன்று ஒரு தகவல் போல் தி.மு.க-வை சேர்ந்த நபர்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர் கதையாக மாறியுள்ளது. இதற்கு எப்பொழுது தான் நிரந்தர தீர்வு கிடைக்குமோ? என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.


Share it if you like it