ஹிந்துக்கள் ஓட்டு மட்டும் வேணும் நாங்க கும்பிடும் சாமி மட்டும் வேண்டாமா?

ஹிந்துக்கள் ஓட்டு மட்டும் வேணும் நாங்க கும்பிடும் சாமி மட்டும் வேண்டாமா?

Share it if you like it

கொரோனா தொற்றை காரணம் காட்டி தமிழக அரசு விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்க தீவிர முயற்சியை மேற்கொண்டது என்பதை அனைவரும் நன்கு அறிவர். இதன் பின்னால் மதமாற்று மாஃபியாக்களின் மிகப் பெரிய சதி இருப்பதாக பா.ஜ.க செய்தி தொடர்பாளர் அஸ்வத்தாமன் அவர்கள் அண்மையில் பகீர் தகவலை தமிழக மக்களுக்கு தெரிவித்து இருந்தார்.

பள்ளிகள், கல்லூரிகளுக்கு, அனுமதி.

மெரினா-விற்கு அனுமதி.

டாஸ்மாக்கிற்கு கடை திறக்க அனுமதி.

என்று தி.மு.க அரசு அனைத்திற்கும் அனுமதி வழங்கி விட்டு ஆலயத்திற்கு மட்டும் கட்டுப்பாடுகள் என்னும் பெயரில் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவதை ஹிந்துக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது நிதர்சனம். இந்நிலையில் நேற்றைய தினம் விடியல் அரசின் ஹிந்து விரோத போக்கை கண்டித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் கோவில்களை திறக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்து இருந்த நிலையில். எங்க ஓட்டு மட்டும் வேணும் நாங்க கும்பிடும் சாமி வேண்டாமா என்று பெண்மணி ஒருவர் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Image

Share it if you like it