ரிலையன்ஸ் சேவையில் ”ஸ்டிக்கர்” ஒட்டிய தி.மு.க..!

ரிலையன்ஸ் சேவையில் ”ஸ்டிக்கர்” ஒட்டிய தி.மு.க..!

Share it if you like it

தினந்தோறும் 2,000 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தலா 50 லிட்டர் வீதம் எரிபொருள் வழங்க ரிலையன்ஸ் முன்வந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று  தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் தமிழக மக்களுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் செய்த உதவிக்கு. அம்பானியின் புகைப்படத்தை போடாமல். ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியத்தின் புகைப்படத்தை போட்டு. அடுத்தவரின் சேவையில் (ரிலையன்ஸ்) ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுவது. மிக கேவலமான செயல் என்றும். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல். படுதோல்வி அடைந்த தி.மு.க அரசின் மிக கோரமான முகத்தை. இது காட்டுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Image

Image


Share it if you like it