திமுக தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் அவர்கள் குறித்த கிருப கிருப காணொளியை தொடர்ந்து நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்ட காணொளி அன்பே அமுதே என்று ஸ்டாலின் தனது தொண்டர்கள் மத்தியில் கூறிய கவிதை ஆகும். இந்நிலையில் அறிவாலயம் ஓசி சாதம் என்னும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மு.க அழகிரி மகன் தயா அழகிரி அவர்கள் தி.க தலைவர் வீரமணியை ஓசி சோறு என்று சில ஆண்டுகளுக்கு முன்பு விமர்சனம் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.