காங்கிரஸால் நாசமா போகப்போறோம் அறிவாலயத்தை முற்றுகையிட்ட தி.மு.கவினர்..!

காங்கிரஸால் நாசமா போகப்போறோம் அறிவாலயத்தை முற்றுகையிட்ட தி.மு.கவினர்..!

Share it if you like it

அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு. தேர்தல் பணிகள்  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில். தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு. பொன்னேரி தொகுதியை ஒதுக்குவதாக செய்தி வெளியானதை அடுத்து., அண்ணா அறிவாலயத்தை தி.மு.க தொண்டர்கள் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/saisrini129/status/1369923854613708801


Share it if you like it