நம் இனத்தவர் ஒருவர் கூட இனிமேல் மதம் மாற கூடாது என்று சத்தியம் வாங்கிய – கிருஷ்ணசாமி..!

நம் இனத்தவர் ஒருவர் கூட இனிமேல் மதம் மாற கூடாது என்று சத்தியம் வாங்கிய – கிருஷ்ணசாமி..!

Share it if you like it

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி அவர்கள் தேவேந்திர குலவேளார் சமுதாயத்தை பட்டியல் சமூகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம், ஆர்பாட்டம், கோரிக்கை, என்று மத்திய, மாநில அரசுகளுக்கு, தனது எண்ணத்தை வலியுறுத்தி வந்தார்.

தேவேந்திர குலவேளார் சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவேன் என்று பாரதப் பிரதமர் மோடி அண்மையில் உறுதி அளித்து இருந்தார். இதனை மேற்கோள் காட்டி டாக்டர் கிருஷ்ணசாமி தனது கட்சி தொண்டர்களிடம் சத்தியம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/NatarajKrishn13/status/1363783104276684803

Image


Share it if you like it