”பாக்ஸிங்” போட்டு ஹோட்டலை சூறையாடிய அய்யாக்கண்ணு உறவினர் மெளனம் காத்த ஸ்டாலின்..!

”பாக்ஸிங்” போட்டு ஹோட்டலை சூறையாடிய அய்யாக்கண்ணு உறவினர் மெளனம் காத்த ஸ்டாலின்..!

Share it if you like it

போலி விவசாயி, ஆடிகார், என்று பலராலும் அழைக்கப்படும் நபர் அய்யாக்கண்ணு என்பது அனைவரும் அறிந்ததே. புதிய வேளாண் சட்டம் நடைமுறைக்கு வந்தால் இளைஞர்கள் தங்கள் ஆண்மையை இழப்பார்கள் என்று அண்மையில் குபீர் தகவலை கூறி தமிழக மக்களை சிரிக்க வைத்து இருந்தார்.

தமிழகத்திற்கு உண்டான நீரை அண்மையில் கர்நாடக மாநில அரசு வழங்கியது. தமிழக விவசாயிகளின் உரிமையை மீட்டு கொடுத்த பாரதப் பிரதமர் மோடிக்கு. இன்று வரை தனது நன்றியையோ, வாழ்த்துக்களையோ கூறாமல். தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வருகிறார் இந்த போலி விவசாயியும், தி.மு.க-வின் தீவிர ஆதரவாளருமான அய்யாக்கண்ணு என்பது பலரின் கடும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது..

இந்நிலையில் அய்யாகண்ணுவின் உறவினர் ஒருவர் ஆப்பாயில் வழங்க தாமதம் ஆனதால் ஹோட்டல் சூறை ஆடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வரும் முன்பே தி.மு.க நிர்வாகி ஒருவர் அண்மையில் ஹோட்டல் ஒன்றில் பாக்ஸிங் போட்ட சம்பவம் அடங்குவதற்குள். மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..


Share it if you like it