தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவரும் தற்பொழுதைய மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால்வளம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சருமான எல்.முருகன் அவர்கள் லட்சத்தீவை நாட்டின் கடற்பாசி உற்பத்தி மையமாக உருவாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மோடி தலைமையிலான அரசு வழங்கும் என்று அமைச்சர் தெரிவித்து உள்ளார்.