பா.ஜ.க மீது வீண் பழி சுமத்திய நாடக ஜோதிமணி..!

பா.ஜ.க மீது வீண் பழி சுமத்திய நாடக ஜோதிமணி..!

Share it if you like it

எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் தம்மை தாக்கி விட்டதாக. மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மிகப் பெரிய பொய் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இதற்கு மேற்கு வங்க மக்கள், காங்கிரஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் மம்தாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்.

கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.

மம்தா பானர்ஜி போன்ற ஒரு வலிமை வாய்ந்த முதலமைச்சரையே பிஜேபி இப்படி தாக்குமென்றால்.இவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மற்றும் சாதாரண மக்களின் கதி என்ன?

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்மாநில மூத்த தலைவர்களே மம்தாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில். பாஜக மீது வீண்பழியை சுமத்தியுள்ளார்  நாடக ஜோதிமணி என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/Ravicha56492705/status/1369890348932100102


Share it if you like it