ஈ.வெ.ரா. செய்த ஊழல்… உண்மையை உடைத்த பிரபல எழுத்தாளர்!

ஈ.வெ.ரா. செய்த ஊழல்… உண்மையை உடைத்த பிரபல எழுத்தாளர்!

Share it if you like it

காங்கிரஸில் ஈ.வெ.ரா. இருந்த சமயத்தில், மிகப்பெரிய ஊழல் செய்தவர் என பிரபல எழுத்தாளர் பிரபாகரன் பகீர் தகவல் ஒன்றினை தெரிவித்து இருக்கிறார்.

திராவிடர் கழகத்தின் நிறுவனர் ஈரோடு வெ.ராமசாமி நாயக்கர். இவர், பெண் விடுதலை, சுயமரியாதை, சமத்துவம் மற்றும் பகுத்தறிவு என ஊர் முழுக்க பிரச்சாரங்களை மேற்கொண்டவர். இவரது, பேச்சு மற்றும் செயல்பாடுகள் பிரிவினை தூண்டும் விதமாகவே இருக்கும். அந்த வகையில், தமிழ் ஒரு காட்டுமிரண்டி மொழி, தமிழ் ஒழிந்தால் என்ன நட்டம், தொல்காப்பியன் ஆரியக்கூலி, திருக்குறள் ஒரு மலம், வேலைக்காரியிடம் ஆங்கிலத்தில் பேசு, தமிழ் ஒரு சனியன் மொழி என்று மிக கடுமையாக தமிழை திட்டியவர்.

அந்த வகையில், திராவிடர் கழகத்தை சேர்ந்த பெண் நிர்வாகி, ஆங்கிலேயர் காலை நக்கியவர் பெரியார். ஏன்னெனில், அவன் கால் தான் சுத்தமாக இருக்கும் என பெரியார் கூறியதாக அப்பெண்மணி பேசியிருந்தார். இக்காணொளி, அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனிடையே, பிரபல எழுத்தாளராக இருப்பவர் பிரபாகரன். இவர், நாரதர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார் ; காங்கிரஸ் கட்சியில், ஈ.வெ.ரா. இருந்த சமயத்தில் ரூ. 7, 500 ஊழல் செய்து அந்த பணத்தை எடுத்து கொண்டவர். அன்றைக்கு, அந்த ரூபாய் மதிப்பு என்பது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 2.80 காசு. அன்றைக்கு, ரூ. 7,500 என்பது எவ்வளவு பெரிய தொகை. ஊழல் செய்த பணம் குறித்து ஈ.வெ.ரா.விடம் கேட்கப்பட்டது. என், ஜாதியை வைத்து எனக்கு தொல்லை தருகிறார்கள் என காங்கிரஸை விட்டு ஓடியவர் ஈ.வெ.ரா என பிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it