நெருப்பு குண்டத்தில் குப்புற விழுந்த இஸ்லாமியர்களின் காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைலாக துவங்கியுள்ளது.
நெருப்பு, நீர் பஞ்ச பூதங்களில் மிக சக்தி வாய்ந்த பூதங்களாக இன்று வரை பார்க்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இவ்விரு பூதங்களிடமும் மனிதன் அலட்சியமான முறையில் நடந்து கொள்ள கூடாது. குறிப்பாக, அதில் விளையாட கூடாது என்ற அறிவுரையை கேட்காமல் எந்த ஒரு மனிதனும் வளர்ந்து இருக்க முடியாது என்பதே நிதர்சனம். நீர் மற்றும் நெருப்பிடம் விளையாட முயன்றால் அதன் பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்தவகையில், இஸ்லாமியர்கள் சிலர் நெருப்பை சோதனை செய்ய முயன்று நெருப்பு குழியில் குப்புற விழந்த காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதன் லிங்க் இதோ.