தரக்குறைவாக பேசிய காங்கிரஸ் நிர்வாகி – கடுங்கோபத்தில் மக்கள் !

தரக்குறைவாக பேசிய காங்கிரஸ் நிர்வாகி – கடுங்கோபத்தில் மக்கள் !

Share it if you like it

காங்கிரஸ் எம்எல்ஏ கவ்வம்பள்ளி சத்யநாராயணாவின் சகோதரரான கவ்வம்பள்ளி பிரகாஷ் என்பவர் ஒரு பட்டியலின மக்களை மிகவும் கொச்சை படுத்தி பேசிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஆயிரம் ரூபாய்க்கு உங்கள் ஓட்டுக்கள் விற்கப்படுகின்றன. “பட்டியலின சமூகத்தினர் தங்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளை ₹1000க்கு விற்பதில் பெயர் பெற்றவர்கள். அந்த ஆயிரம் பக்கத்தில் இன்னொரு பூஜ்ஜியத்தைச் சேர்த்தால், அவர்கள் தங்கள் மனைவிகளை விற்கவும் தயங்கமாட்டார்கள். எனவே, நமது வாக்குகளை விற்க வேண்டாம். இவ்வாறு பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

https://x.com/amitmalviya/status/1785245786592498056


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *