கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய பின்பு அவன் தமிழன் கிடையாது..! அவன் மொழி, அடையாளம், அழிந்து விட்டது – கிறிஸ்தவ மதபோதகர் விக்டர்…!

கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய பின்பு அவன் தமிழன் கிடையாது..! அவன் மொழி, அடையாளம், அழிந்து விட்டது – கிறிஸ்தவ மதபோதகர் விக்டர்…!

Share it if you like it

அப்பாவி மக்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை மதமாற்றம் செய்ய இன்று வரை கிறிஸ்தவ மிஷநரிகள் மிக தீவிரமாக இந்தியாவில் செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர் என்பது மிகவும் வேதனைக்குறிய விஷயம்..

ஒருவன் மதம் மாறும் பொழுது அவனின் கலை, கலாச்சாரம், பண்பாடு, ஒட்டு மொத்த அடையாளமே மாறி விடுகிறது என்று மக்களின் கடும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது..

இந்நிலையில் கிறிஸ்தவ மதபோதகர் விக்டர் பேசிய காணொளி தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it

One thought on “கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய பின்பு அவன் தமிழன் கிடையாது..! அவன் மொழி, அடையாளம், அழிந்து விட்டது – கிறிஸ்தவ மதபோதகர் விக்டர்…!

  1. நாம் தமிழர் கட்சி பேரை நாம் கிறித்துவ கட்சின்னு மாத்த வேண்டியது தான், காரணம் அந்த கட்சில இருக்குறவங்க பூரா மத மாறி கிறித்துவர்கள் தான்.

Comments are closed.