தமிழக போராளிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்த மத்திய அரசு..!

தமிழக போராளிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்த மத்திய அரசு..!

Share it if you like it

குடியுரிமை திருத்த சட்டம், 370-வது சட்ட பிரிவு, ராமர் கோவில் விவகாரம், அனைத்திலும் மத்திய அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது.. வழக்கம் போல பிரிவினைவாதிகள், அடிப்படைவாதிகள், சில்லறை போராளிகள், கைகூலி ஊடகங்கள், சீமான், திருமுருகன் காந்தி, சீமான், வைகோ, ஸ்டாலின், போன்றவர்கள் மோடி அரசு மீது மிக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தனர்..

புல்வாமா தாக்குதல் குறித்து உண்மைக்கு மாறான தகவலையும், மோடி மீது உள்ள வன்மத்தையும் தொடர்ந்து வைத்தனர் தமிழக போராளிகள்.. இந்நிலையில் நேபாளம், பிரேசில், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, உட்பட இன்னும் சில நாடுகள் இந்தியா கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்…

காங்கிரஸ் அரசாக இருந்திருந்தால் வல்லரசு நாடுகளிடம் கொரோனா மருந்து வேண்டும் என்று கையேந்தும் நிலை ஏற்பட்டு இருக்கும்.. மோடி அரசு தற்பொழுது  கொரோனா தடுப்பு மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்த செய்திகள் சில்லறை போராளிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

 


Share it if you like it