கார்த்திகை செல்வன் ஆதாரங்களை வைத்து கொண்டு விவாதம் செய்வது கிடையாது – பிரபல அரசியல் விமர்சகர் பாய்ச்சல்..!

கார்த்திகை செல்வன் ஆதாரங்களை வைத்து கொண்டு விவாதம் செய்வது கிடையாது – பிரபல அரசியல் விமர்சகர் பாய்ச்சல்..!

Share it if you like it

செந்தில், கலாட்டா விக்ரன், விஜயன், போன்றவர்கள் தங்கள் சித்தாந்தத்தை மனதில் கொண்டு நெறியாளர் என்கின்ற போர்வையில் மத்திய அரசிற்கு எதிராகவும், மோடிக்கு, எதிராகவும் இன்று வரை கருத்து தெரிவித்து வருவதாக மக்கள் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்..

தற்பொழுது பிரபல ஊடகங்களில் பணியாற்றி வரும் நெறியாளர்கள் நேர்மையாக செயல்படுகிறார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும் நிலையில்… மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி அவர்கள்… புதிய தலைமுறையில் பணியாற்றி வரும்.. கார்த்திகை செல்வன் மீது பகீரங்கமான குற்றச்சாட்டை முன் வைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it