பாஜகவுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய உயர் நீதிமன்றம் !

பாஜகவுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய உயர் நீதிமன்றம் !

Share it if you like it

பிரதமர் மோடி மூன்று நாள் சுற்று பயணமாக தமிழகத்திற்கு வந்துள்ளார். அதன்படி இன்று கன்னியாகுமரியில் தமிழக பாஜக சார்பில் நடத்திய பொது கூட்டத்தில் கலந்துக்கொண்டு பிரதமர் மோடி பேசினார். இந்நிலையில் மார்ச் 18 ஆம் தேதி கோவையில் பிரதமர் மோடி தலைமையில் ரோடு ஷோ நடத்த காவல் துறையிடம் அனுமதி கேட்டது. ஆனால் பாதுகாப்பு காரணம் கருதி அனுமதி மறுக்கப்பட்டது. இதனை அடுத்து பாஜக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இன்று பிரதமர் மோடி தலைமையில் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *