எச்.ராஜாவை இனி தவறாக பேசமாட்டேன் – சரணடைந்த திக., காரர்

எச்.ராஜாவை இனி தவறாக பேசமாட்டேன் – சரணடைந்த திக., காரர்

Share it if you like it

நேற்று மீடியானுக்கு திரு.எச்.ராஜா அவர்கள் அளித்த பிரத்தியேக பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிக்கு அவரிடம் ஒரு முறை திகவை சேர்ந்த ஒருவர் அவரது உறவினர் வெளிநாட்டில் இறந்ததாகவும் அவரது உடலை கொண்டுவர தான் உதவியதாகவும். அதற்கு அந்த திககாரர் தங்களை இத்தனை நாளாக தவறாக நினைத்து விட்டதாகவும் இனிமேல் தங்களை எந்த மேடையிலும் தவறாக பேசமாட்டேன் என கூறியதாகவும் கூறினார். அந்த நபரின் பெயரை கூற திரு.எச்.ராஜா மறுத்துவிட்டார்.


Share it if you like it