பாதிரியாரின் தகாத உறவை கண்ட கன்னியாஸ்திரி படுகொலை..! மெளனம் காக்கும் தமிழக போராளிகள்..!

பாதிரியாரின் தகாத உறவை கண்ட கன்னியாஸ்திரி படுகொலை..! மெளனம் காக்கும் தமிழக போராளிகள்..!

Share it if you like it

பாதிரியார் தாமஸ் கன்னியாஸ்திரி செபி இருவரும் தகாத உறவில் இருந்த பொழுது நேரில் கண்ட (19) வயதுடைய அபயாவை… சல்லாபத்தில் ஈடுபட்டவர்கள் கூட்டாக சேர்ந்து கொடூரமாக அந்த இளம் பெண்ணை கொலை செய்தனர்.. 28 ஆண்டுகளுக்கு பிறகு பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி இருவரும் குற்றவாளிகள் என அண்மையில் அதிரடி தீர்ப்பினையும் அதற்குரிய தண்டனையும் நீதிமன்றம் வழங்கியது..

இந்தியாவையே உலுக்கிய இச்சம்பவம் குறித்து இன்று வரை சீமான், வேல்முருகன், திருமா, ஸ்டாலின், வீரமணி, ஸ்டாலின் வாய் திறக்காமல் கள்ள மெளனமாக இருந்து வருகின்றனர்..

இதுவே ஒரு ஹிந்துவோ அல்லது பா.ஜ.க ஆளும் மாநிலமாக இருந்து இருந்தால்.. இந்நேரம் தமிழக போராளிகள் நீதிபதியாக மாறி தீர்ப்பே எழுதி இருப்பார்கள் என்று  பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்…

 


Share it if you like it

3 thoughts on “பாதிரியாரின் தகாத உறவை கண்ட கன்னியாஸ்திரி படுகொலை..! மெளனம் காக்கும் தமிழக போராளிகள்..!

  1. மாட்டு கறி திங்கிற நாய்களுக்கு, மனித உயிர் அவ்வளவு முக்கியமாக தெரியாது. மாடு மாதிரி மவுனமா இருப்பானுங்க ஈனப்பிறவிகள். மிசநரிகள், தப்லிக்குகள் கிட்ட வாங்கி நக்கிட்டு வாய் மூடி மௌனியா இருப்பானுங்கோ.

Comments are closed.