சீனாவை இரண்டாம் இடத்திற்கு தள்ளிய தமிழகம்..!

சீனாவை இரண்டாம் இடத்திற்கு தள்ளிய தமிழகம்..!

Share it if you like it

வீடுகள், நிறுவனங்கள், ஹோட்டல்கள், மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் சிசிடிவி கேமராவை அமைக்க வேண்டும் என்று காவல்துறை ஆணையர் சென்னை மக்களுக்கு அண்மையில் அதிரடி உத்தரவு பிறப்பித்து இருந்தார்..

இந்நிலையில் விருச்சுவல் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் அண்மையில் நடத்திய கணக்கெடுப்பில் 25 நபர்களுக்கு ஒரு சிசிடிவி கேமரா வீதம் சென்னையில் பொறுத்தப்பட்டு இருப்பதாக கூறியுள்ளது.

அதே சமயத்தில் உலகத்திலேயே அதிக சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டுள்ள நகரமாக தற்பொழுது சென்னை மாறியுள்ளது… இரண்டாவது இடத்தை சீனாவின் பீஜிங் தலைநகர் பிடித்துள்ளது..

பஜ்ஜி கடை, பிரியாணி கடை, சுண்டல் கடைகளில், இனிமேல் யாரும் திருட முடியாது… உரிய நடவடிக்கை எடுத்த சென்னை காவல்துறைக்கு வாழ்த்துக்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

 


Share it if you like it