உலகின் வளர்ச்சி இயந்திரமாக இந்தியா இருக்கும்-பிரதமர் உறுதி

உலகின் வளர்ச்சி இயந்திரமாக இந்தியா இருக்கும்-பிரதமர் உறுதி

Share it if you like it

தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது என குறிப்பிட்டார். 5 டிரில்லின் டாலர் பொருளாதாரமாக மாறும் என்றும் உலகின் வளர்ச்சி இயந்திரமாக இருக்கும் என்றும் தெரிவித்த பிரதமர் பேரிடர் மற்றும் கடினமான காலங்களில் பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.


Share it if you like it