கனடாவுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த பாரதம்!

கனடாவுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த பாரதம்!

Share it if you like it

கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்வத்தில் பாரதத்தின் மீது கனடா வீண்பழியை சுமத்தியது. இதனை தொர்ந்து சர்வதேச அளவில் கனடா பிரதமரின் செயலை பாரதம் அம்பலப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டின் தூதரக அதிகாரிகள் 41 பேர் வெளியறே வேண்டும் என்று பாரதம் அறிவித்துள்ளது. வரும் 10-ம் தேதிக்குள் அவர்களை கனடா திரும்ப அழைத்து கொள்ள வேண்டும் என்றும் பாரதம் அந்நாட்டிற்கு அழுத்தம் கொடுத்துள்ளது.


Share it if you like it