”இந்தியா கிறிஸ்தவ நாடாக மாறும்” மதபோதகர் ஷியாம் ஏசுதாஸ்..! வாய் திறப்பார்களா தமிழக சில்லறை போராளிகள்?

”இந்தியா கிறிஸ்தவ நாடாக மாறும்” மதபோதகர் ஷியாம் ஏசுதாஸ்..! வாய் திறப்பார்களா தமிழக சில்லறை போராளிகள்?

Share it if you like it

மத்திய அரசு மக்கள் சார்ந்த ஏதேனும் ஒரு திட்டத்தை கொண்டு வந்தால்… மோடி அரசு இந்தியாவை.. இந்து நாடாக அறிவிக்க போகிறது என்று சில்லறை போராளிகள் அலறுவது அனைவரும் அறிந்ததே..

இந்நிலையில் கிறிஸ்தவ பாதிரியார் ஷியாம் ஏசுதாஸ் அவர்கள் இந்தியா கிறிஸ்தவ மதத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. இதற்காகவாவது வாய் திறப்பார்களா தமிழக போராளிகள்? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்..


Share it if you like it

2 thoughts on “”இந்தியா கிறிஸ்தவ நாடாக மாறும்” மதபோதகர் ஷியாம் ஏசுதாஸ்..! வாய் திறப்பார்களா தமிழக சில்லறை போராளிகள்?

  1. ஆள்பிடிக்களன காணமபோய்விடும் பரிதாபம் தமரவர் உகர்வது எவ்வுறுவே அவ்வுறு நாரயணே

  2. முதலில் கையில் இருக்கும் ஒரு ஆனியை புடுங்குங்கடா

Comments are closed.