பத்திரிக்கையாளர் கேள்விக்கு மழுப்பலான பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்…!

பத்திரிக்கையாளர் கேள்விக்கு மழுப்பலான பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்…!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி விட்டு, பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல் கடந்து செல்வதாக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில்..

பிரஷாந்த கிஷோருக்கு 350 கோடி வழங்கியது குறித்து உதயநிதியிடம் பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு மழுப்பலான பதில் அளித்துள்ளதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it

One thought on “பத்திரிக்கையாளர் கேள்விக்கு மழுப்பலான பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்…!

Comments are closed.