தி.மு.க எம்.பி-யின் ஆணவ பேச்சு குவியும் கண்டனம்..!

தி.மு.க எம்.பி-யின் ஆணவ பேச்சு குவியும் கண்டனம்..!

Share it if you like it

ஆட்சிக்கு வரும் முன்பே முட்டை போண்டா கடை, பிரியாணி கடை, தேங்காய் கடை, சுண்டல் கடை, என்று தி.மு.க உறுப்பினர்கள் செய்யும் சேட்டைகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை இன்று வரை ஏற்படுத்தி வருகிறது என்பது நிதர்சனம்..

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சலுகைகள் அனைத்தும் தி.மு.க.வினருக்கு முதலில் வழங்கப்படும்.. அதன்பிறகு தான் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆணவத்துடன் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..


Share it if you like it