இருநாட்டு மீனவர்களின் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளார்
கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் கலந்து கொண்டார். இதையடுத்து, இந்திய – இலங்கை மீனவர்களுடன் அவர் கலந்தாலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி இருக்கிறார். அதன்பின், பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார் : இரு நாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் சமூக தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.