பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரயில்வே துறையில் மற்றொரு சாதனையை நிகழ்த்தி இருக்கின்றன.
பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்ற பின்பு, நாட்டின் வளர்ச்சி குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதன் பயனாக, பல்வேறு துறைகளிலும் நாடு வேகமாக முன்னேறி வருகிறது. அந்த வகையில், ரயில்வே துறையின் மற்றொரு சாதனையாக, நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதை வழித்தடங்களில் 81% மின்மயமாக்கும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு இருக்கின்றன.