இந்தியாவில் அமைய உள்ள முதல் ட்ரோன் சோதனை மையம்!

இந்தியாவில் அமைய உள்ள முதல் ட்ரோன் சோதனை மையம்!

Share it if you like it

இந்தியாவில் பாதுகாப்பு உள்கட்டமைப்பு சோதனை திட்டத்திற்கு முதல் ட்ரோன் சோதனை மையம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லன் வடக்காலில் உள்ள சிப்காடில் 4 நிறுவனங்கள் டிட்கோவுடன் இணைந்து ரூ.45 கோடி மதிப்பில் இந்த மையத்தை அமைக்கிறது. இதில் ஆராய்ச்சி வடிவமைப்பு மேம்பாடு மற்றும் சோதனைகளுக்கான வசதிகள் சர்வதேச தரத்தில் ஏற்படுத்தப்படும்.


Share it if you like it