நித்தம் பாதிக்கப்படும் அப்பாவி இந்து பெண்கள் : இதற்கு தீர்வு தான் என்ன ? – இந்து முன்னணி கேள்வி ?

நித்தம் பாதிக்கப்படும் அப்பாவி இந்து பெண்கள் : இதற்கு தீர்வு தான் என்ன ? – இந்து முன்னணி கேள்வி ?

Share it if you like it

சமீப காலமாக லவ் ஜிகாத் கொடுமையால் அப்பாவி இந்து பெண்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இவர்களுக்கு பாதுகாப்பு எப்பொழுது கிடைக்கும். இதற்கு தீர்வு தான் என்ன.? என்று கேள்வி எழுப்பி உள்ளது இந்து முன்னணி. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :

கர்நாடகா மாநிலம் பெலகாவி சவதத்தி பகுதியில் அப்பாவி இந்துப் பெண்ணை வேலை வாங்கிதருவதாக அழைத்துச்சென்று பலாத்காரம் செய்து முஸ்லீமாக மாறவேண்டும் இல்லையென்றால் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என இஸ்லாமிய இளைஞன் ஒருவன் மிரட்டியுள்ளான்.

இதுபோல் கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் இரண்டு இந்து பள்ளி மாணவிகளை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய இரண்டு இஸ்லாமியர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

இப்படி பல ஆதாரங்களோடு தினமும் லவ் ஜிகாத் பற்றிய செய்திகள் வெளி வந்தாலும் அரசியல் கட்சிகள் இதைக் கண்டு கொள்வதே இல்லை.

லவ் ஜிகாத் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.
நித்தம் நித்தம் லவ் ஜிகாத் கொடுமையால் அப்பாவி இந்து பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இவர்களுக்கு பாதுகாப்பு எப்பொழுது கிடைக்கும். இதற்கு தீர்வு தான் என்ன.? இவ்வாறு எக்ஸ் தளத்தில் இந்து முன்னணி குறிப்பிட்டுள்ளது.


Share it if you like it