இங்கு நடப்பது ஆட்சியா, அடக்குமுறையா? தி.மு.க மீது அண்ணாமலை பாய்ச்சல்..!

இங்கு நடப்பது ஆட்சியா, அடக்குமுறையா? தி.மு.க மீது அண்ணாமலை பாய்ச்சல்..!

Share it if you like it

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த விடியல் அரசு. தற்பொழுது மெல்ல, மெல்ல, தனது கோர முகத்தை காட்ட துவங்கியுள்ளது. கருத்து சுந்திரம் என்று வாய் கிழிய பேசும் திமுக, பா.ஜ.கவிற்கு எதிராக தொடர்ந்து பல்வேறு நடவடிக்களைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் திமுக அரசு குறித்து மிக கடுமையான குற்றச்சாட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

  • திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலையத்திலே, பாஜக IT wing’ஐ சேர்ந்த நண்பர் சரவணகுமார் அவர்களை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. சமூக வலைத்தளங்களில் அவர் பதிவுகள் சில அரசியல் தலைவர்களுக்கு எதிரானவை என்பதால் மாநில அரசு அவரை கைது செய்துள்ளது.
  • இதை வன்மையாக கண்டிப்பதோடு,தொடர்ந்து,கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்கும் ஆட்சி அதிகாரத்தை நாம் பார்க்கிறோம். திண்டுக்கல் மாவட்ட தலைவர் திரு.கனகராஜ் அவர்களும்,கட்சியினுடைய நண்பர்களும் அதை எதிர்த்து,மறியல் செய்த போது எடுத்த புகைப்படங்கள் இவை. நடப்பது ஆட்சியா,அடக்குமுறையா?
  • https://twitter.com/annamalai_k/status/1405788151868653573

Share it if you like it